தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abi-Yala-6224

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவில் ஒருவர் யாஸீன் (36 வது) அத்தியாயத்தை  ஓதினால் காலையில் மன்னிக்கப்பட்டவராக எழுவார். ஒருவர் வெள்ளிக்கிழமை இரவில், துஃகான் (44 வது) அத்தியாயத்தை  ஓதினால் காலையில் மன்னிக்கப்பட்டவராக எழுவார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(abi-yala-6224: 6224)

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ أَبِي إِسْرَائِيلَ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، عَنْ هِشَامِ بْنِ زِيَادٍ، عَنِ الْحَسَنِ قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ قَرَأَ يس فِي لَيْلَةٍ أَصْبَحَ مَغْفُورًا لَهُ، وَمَنْ قَرَأَ حم الَّتِي يُذْكَرُ فِيهَا الدُّخَانُ فِي لَيْلَةِ الْجُمُعَةِ أَصْبَحَ مَغْفُورًا لَهُ»


Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-6224.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-6190.




إسناد شديد الضعف لأن به موضع انقطاع بين الحسن البصري وأبو هريرة الدوسي ، وفيه هشام بن أبي هشام القرشي وهو متروك الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹிஷாம் பின் ஸியாத் மிக பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: திர்மிதீ-2889 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.