தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3251

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ஸஃத் பின் உபைதா (ரஹ்) கூறுகிறார்:

ஒரு மனிதர் கஃபாவின் மீது சத்தியமாக என்று கூறுவதை கேட்ட இப்னு உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள், யார் அல்லாஹ் அல்லாதவரின் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் இணைகற்பித்து விட்டார் என்று கூறியதாக (அவருக்கு) விளக்கம் கூறினார்…

(அபூதாவூத்: 3251)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، قَالَ: سَمِعْتُ الْحَسَنَ بْنَ عُبَيْدِ اللَّهِ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ،

قَالَ: سَمِعَ ابْنُ عُمَرَ، رَجُلًا يَحْلِفُ: لَا وَالْكَعْبَةِ، فَقَالَ لَهُ ابْنُ عُمَرَ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ حَلَفَ بِغَيْرِ اللَّهِ فَقَدْ أَشْرَكَ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-2829.
Abu-Dawood-Shamila-3251.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-2832.




இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-329 , 4904 , 5222 , 5256 , 5375 , 5593 , 6072 , 6073 , அபூதாவூத்-3251 , திர்மிதீ-1535 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.