தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3910

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3910 . சகுனம் பார்ப்பது இணைகற்பித்தலாகும் என்று மூன்று முறை நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்…

அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊது (ரலி)

(அபூதாவூத்: 3910)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ عَيْسَى بْنِ عَاصِمٍ، عَنْ زِرِ بْنِ حُبَيْشٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«الطِّيَرَةُ شِرْكٌ، الطِّيَرَةُ شِرْكٌ، ثَلَاثًا، وَمَا مِنَّا إِلَّا وَلَكِنَّ اللَّهَ يُذْهِبُهُ بِالتَّوَكُّلِ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-3411.
Abu-Dawood-Shamila-3910.
Abu-Dawood-Alamiah-3411.
Abu-Dawood-JawamiulKalim-3413.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.