தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-5177

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

…பனூ ஆமிர் குலத்தைச் சார்ந்த ஒரு மனிதர் நபி (ஸல்)அவர்கள் விட்டில் இருக்கும் போது நான் நுழையலாமா? என்று அனுமதி கோரினார். நபியவர்கள் தன்னுடைய பணியாளருக்கு “நீ வெளியே அவரின் பக்கம் சென்று அவருக்கு அனுமதி பெறும் முறையைக் கற்றுக் கொடு. ” அஸ்ஸலாமு அலைக்கும் (என்று முதல் ஸலாம் கூறி பிறகு ) நான் நுழையலாமா? என்று தான் (அனுமதி பெறும் போது)கூற வேண்டும். “என்று அவருக்குச் சொல்” என்று கூறினார்கள். அம்மனிதர் இதனை செவியேற்றார். உடனே அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறி பிறகு நான் நுழையலாமா? என்று அனுமதி கோரினார் நபியவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

(அபூதாவூத்: 5177)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيٍّ، قَالَ: حَدَّثَنَا رَجُلٌ مَنْ بَنِي عَامِرٍ

أَنَّهُ اسْتَأْذَنَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي بَيْتٍ فَقَالَ: أَلِجُ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِخَادِمِهِ: ” اخْرُجْ إِلَى هَذَا فَعَلِّمْهُ الِاسْتِئْذَانَ، فَقُلْ لَهُ: قُلِ السَّلَامُ عَلَيْكُمْ، أَأَدْخُلُ؟ ” فَسَمِعَهُ الرَّجُلُ، فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ، أَأَدْخُلُ؟ فَأَذِنَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَخَلَ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-4508.
Abu-Dawood-Shamila-5177.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.