தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-108

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “என்மீது யார் வேண்டுமென்றே (இட்டுக்கட்டி) பொய் சொல்வாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்” என்று கூறியதுதான், உங்களுக்கு நான் அதிகமான நபிமொழிகளை எடுத்துரைக்காமல் என்னைத் தடுத்துவிட்டது.

அத்தியாயம் : 3

(புகாரி: 108)

حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، عَنْ عَبْدِ العَزِيزِ، قَالَ أَنَسٌ:

إِنَّهُ لَيَمْنَعُنِي أَنْ أُحَدِّثَكُمْ حَدِيثًا كَثِيرًا أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ تَعَمَّدَ عَلَيَّ كَذِبًا، فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»


Bukhari-Tamil-108.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-108.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-11942 , 12110 , 12154 , 12702 , 12764 , 12800 , 13100 , 13189 , 13332 , 13961 , 13970 , 13980 , தாரிமீ-241 , 242 , 244 , புகாரி-108 , முஸ்லிம்-, இப்னு மாஜா-32 , திர்மிதீ-2661 , …

6 . ஸுபைர் பின் அவாம் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: புகாரி-107 .


இந்தச் செய்தி மேலும் பல நபித்தோழர்கள் வழியாக வந்துள்ளது.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.