தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-17

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 10

அன்ஸாரிகளை நேசிப்பது இறை நம்பிக்கையின் அடையாளமாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஈமான் எனும் இறைநம்பிக்கையின் அடையாளம் அன்ஸாரிகளை நேசிப்பதாகும். நயவஞ்சகத்தின் அடையாளம் அன்ஸாரிகளை வெறுப்பதாகும்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

அத்தியாயம்: 2

(புகாரி: 17)

بَابٌ: عَلاَمَةُ الإِيمَانِ حُبُّ الأَنْصَارِ

حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرٍ، قَالَ: سَمِعْتُ أَنَسًا عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«آيَةُ الإِيمَانِ حُبُّ الأَنْصَارِ، وَآيَةُ النِّفَاقِ بُغْضُ الأَنْصَارِ»


Bukhari-Tamil-17.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-17.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




3 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


மேலும் பார்க்க: புகாரி-3783 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.