தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1723

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

‘நான் மாலை நேரம் வந்த பின் கல்லெறிந்தேன்!’ என்று நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் கேட்டதும். அவர்கள் ‘குற்றமில்லை!’ என்று கூறினார்கள். பிறகு அவர், ‘நான் பலியிடும் முன்பாகத் தலையை மழித்து விட்டேன்!’ என்ற போதும் அவர்கள் ‘குற்றமில்லை!’ என்றே கூறினார்கள்.
Book :25

(புகாரி: 1723)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ

سُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: رَمَيْتُ بَعْدَ مَا أَمْسَيْتُ فَقَالَ: «لاَ حَرَجَ»، قَالَ: حَلَقْتُ قَبْلَ أَنْ أَنْحَرَ، قَالَ: «لاَ حَرَجَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.