தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1804

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 19

பயணம் வேதனையில் ஒரு பகுதியாகும். 

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘பயணம் வேதனையில் ஒரு பகுதியாகும். அது ஒருவரின் உணவையும் பானத்தையும் உறக்கத்தையும் தடுத்து விடுகிறது. எனவே, ஒருவர் தம் தேவையை முடித்ததும் விரைந்து தம் குடும்பத்தாரிடம் செல்லட்டும்.’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 26

(புகாரி: 1804)

بَابٌ: السَّفَرُ قِطْعَةٌ مِنَ العَذَابِ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:

«السَّفَرُ قِطْعَةٌ مِنَ العَذَابِ، يَمْنَعُ أَحَدَكُمْ طَعَامَهُ وَشَرَابَهُ وَنَوْمَهُ، فَإِذَا قَضَى نَهْمَتَهُ، فَلْيُعَجِّلْ إِلَى أَهْلِهِ»


Bukhari-Tamil-1804.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-1804.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: மாலிக்-2805 , அஹ்மத்-7225 , 9740 , 10445 , தாரிமீ-2712புகாரி-1804 , 30015429 , முஸ்லிம்-3892 , இப்னு மாஜா-2882 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.