தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-254

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4

தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றுதல். 

 நானோ மூன்று முறை என்னுடைய தலையில் தண்ணீரை ஊற்றுவேன்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறி தாங்களின் இரண்டு கைகளால் சைகை செய்து காட்டினார்கள்’ என ஜுபைர் இப்னு முத்யிம் (ரலி) அறிவித்தார்.

அத்தியாயம்: 5

(புகாரி: 254)

بَابُ مَنْ أَفَاضَ عَلَى رَأْسِهِ ثَلاَثًا

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ صُرَدٍ، قَالَ: حَدَّثَنِي جُبَيْرُ بْنُ مُطْعِمٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«أَمَّا أَنَا فَأُفِيضُ عَلَى رَأْسِي ثَلاَثًا، وَأَشَارَ بِيَدَيْهِ كِلْتَيْهِمَا»


Bukhari-Tamil-254.
Bukhari-TamilMisc-254.
Bukhari-Shamila-254.
Bukhari-Alamiah-246.
Bukhari-JawamiulKalim-248.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.