தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-415

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


பாடம்: 37

பள்ளிவாசலினுள் உமிழ்ந்த குற்றத்திற்குரிய பரிகாரம்.

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பள்ளிவாசலில் உமிழ்வது குற்றமாகும். அதை மண்ணுக்கடியில் மறைப்பது அதற்குரிய பரிகாரமாகும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 8

(புகாரி: 415)

بَابُ كَفَّارَةِ البُزَاقِ فِي المَسْجِدِ

حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«البُزَاقُ فِي المَسْجِدِ خَطِيئَةٌ وَكَفَّارَتُهَا دَفْنُهَا»


Bukhari-Tamil-415.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-415.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




4 comments on Bukhari-415

  1. பள்ளிவசாலில் என்று பிழை உள்ளது சகோதரரே…”பள்ளிவாசலில்”

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      ஜஸாகல்லாஹு கைரா. பிழை திருத்தப்பட்டுள்ளது.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.