தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5888

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 63

மீசையைக் கத்தரிப்பது.

இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது சருமத்தின் வெண்மை தெரிகின்ற அளவிற்குத் தமது மீசையை ஒட்ட நறுக்குவது வழக்கம். மீசைக்கும் தாடிக்கும் இடையிலுள்ள (குறுந்தாடி) முடிகளை அகற்றிவிடுவார்கள்.

 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மீசையைக் கத்தரிப்பது இயற்கை மரபில் அடங்கும்.97

என இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

Book : 77

(புகாரி: 5888)

بَابُ قَصِّ الشَّارِبِ

وَكَانَ ابْنُ عُمَرَ، يُحْفِي شَارِبَهُ حَتَّى يُنْظَرَ إِلَى بَيَاضِ الجِلْدِ، وَيَأْخُذُ هَذَيْنِ، يَعْنِي بَيْنَ الشَّارِبِ وَاللِّحْيَةِ

حَدَّثَنَا المَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ حَنْظَلَةَ، عَنْ نَافِعٍ، ح قَالَ أَصْحَابُنَا: عَنِ المَكِّيِّ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«مِنَ الفِطْرَةِ قَصُّ الشَّارِبِ»





(குறிப்பு: ஃபித்ரத்-இயற்கை மரபு என்பதற்கு நபிமார்களின் நடைமுறை என்றும் சில ஹதீஸ்கலை அறிஞர்கள் பொருள் கூறியுள்ளனர். இந்த நடைமுறை மக்களிடம் பரவி அதுவே இயற்கையாக, வழமையாக செய்யும் பண்பாக மாறிவிட்டது)


மேலும் பார்க்க: அஹ்மத்-5988 .


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-1080 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.