தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6412

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


நெகிழ்வூட்டும் அறவுரைகள்

பாடம் : 1 ஒவ்வோர் இறைத் தூதருக்கும் அங்கீகரிக்கப் பட்ட ஒரு பிரார்த்தனை உண்டு.

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாம் விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு 2

என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

இதே ஹதீஸ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book

(புகாரி: 6412)

81 – كِتَابُ الرِّقَاقِ

بَابٌ: لاَ عَيْشَ إِلَّا عَيْشُ الآخِرَةِ

حَدَّثَنَا المَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ هُوَ ابْنُ أَبِي هِنْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ: الصِّحَّةُ وَالفَرَاغُ ” قَالَ عَبَّاسٌ العَنْبَرِيُّ: حَدَّثَنَا صَفْوَانُ بْنُ عِيسَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ أَبِيهِ، سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ





6 comments on Bukhari-6412

  1. பாகத்தை சிவப்பு நிறத்திலும் ,அறிவிப்பாளர் வரிசைகளை பச்சை நிறத்திலும், ஹதீஸை கருப்பு நிறத்திலும் கொடுத்திருப்பது மிகச்சிறப்பு…அல்ஹம்துலில்லாஹ்….I love it…அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.