தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7188

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 34 கடுமையாக சச்சரவு செய்பவன் அதாவது தகராறு செய்வதையே வழக்கமாகக் கொண்டிருப்பவன்; எப்போதும் சச்சரவிட்டுக் கொண்டிருப்பவன். (மூலத்தி லுள்ள அலத்து’ என்பதன் வேர்ச் சொல்லான) லுத்து’ என்பதற்குக் கோணல்’ (நேர்மை தவறுதல்) என்ற பொருளும் உண்டு.

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன், (எதற்கெடுத்தாலும்) கடுமையாகச் சச்சரவு செய்பவனே ஆவான்.

என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book : 93

(புகாரி: 7188)

بَابُ الأَلَدِّ الخَصِمِ، وَهُوَ الدَّائِمُ فِي الخُصُومَةِ

{لُدًّا} [مريم: 97]: «عُوجًا»

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، سَمِعْتُ ابْنَ أَبِي مُلَيْكَةَ، يُحَدِّثُ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

أَبْغَضُ الرِّجَالِ إِلَى اللَّهِ الْأَلَدُّ الْخَصِمُ “.





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.