தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Darimi-3464

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அபூ ராஃபிஉ அஸ்ஸாயிஃக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

வெள்ளிக்கிழமை இரவில், துஃகான் (44 வது) அத்தியாயத்தை ஓதுபவர், பாவங்கள் மன்னிக்கப்பட்டவராக காலையில் எழுவார். மேலும் (சொர்க்கத்து) ஹுரூல்ஈன் பெண்களை அவருக்கு துணையாக்கப்படும்.

(ஸுனன் தாரிமீ: 3464)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ، عَنْ يَحْيَى بْنِ الْحَارِثِ، عَنْ أَبِي رَافِعٍ، قَالَ:

«مَنْ قَرَأَ حم فِي لَيْلَةِ الْجُمُعَةِ، أَصْبَحَ مَغْفُورًا لَهُ، وَزُوِّجَ مِنَ الْحُورِ الْعِينِ»


Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-3464.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-3326.




மேலும் பார்க்க: திர்மிதீ-2889 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.