தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-2304

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

உம்முஹானி (ரலி) அவர்களிடம் நீ ஒரு ஆட்டை வளர்த்துக் கொள்! அதில் பரக்கத் உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்முஹானி (ரலி)

(இப்னுமாஜா: 2304)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أُمِّ هَانِئٍ

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لَهَا: «اتَّخِذِي غَنَمًا فَإِنَّ فِيهَا بَرَكَةً»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-2295.
Ibn-Majah-Shamila-2304.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-2297.




இந்தக் கருத்தில்உம்முஹானி (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-26902 , 27381 , இப்னு மாஜா-2304 , அல்முஃஜமுல் கபீர்-1039 , 1040 , 1041 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.