தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-997

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

முதல் வரிசையில் இருப்பவர்களின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகள் இறைவனிடம் (அவர்களுக்காக) அருள் வேண்டுகிறார்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி)

(இப்னுமாஜா: 997)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ طَلْحَةَ بْنَ مُصَرِّفٍ، يَقُولُ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْسَجَةَ، يَقُولُ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ، يَقُولُ: سَمِعْتُ رَسُول اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الصَّفِّ الْأَوَّلِ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-987.
Ibn-Majah-Shamila-997.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-987.




இந்தக் கருத்தில் பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-18506 , 18516 , 18518 , 18616 , 18621 , 18640 , 18643 , 18646 , 18704 , தாரிமீ-1299 , இப்னு மாஜா-997 , அபூதாவூத்-543 , 664 , நஸாயீ-646 , 811

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.