தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-29739

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஸயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதருக்கு அவரின் குழந்தை செய்யும் பிரார்த்தனையின் காரணமாக சொர்க்கத்தில் அந்தஸ்தை உயர்த்தப்படும்.

அறிவிப்பவர்: யஹ்யா பின் ஸயீத்

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 29739)

حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، قَالَ:

«إِنَّ الرَّجُلَ لَيُرْفَعُ بِدُعَاءِ وَلَدِهِ مِنْ بَعْدِهِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-29739.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-29157.




மேலும் பார்க்க : அஹ்மத்-10610 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.