தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-5663

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


உலக ஆசை இல்லாமல் இருப்பதும்,எளிமையாக இருப்பதும்

பாடம் : 1

உலகப் பற்றின்மையும் தத்துவங்களும்.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இவ்வுலகம், இறைநம்பிக்கையாளர்களுக்குச் சிறைச்சாலையாகும்; இறைமறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 53

(முஸ்லிம்: 5663)

53 – كِتَابُ الزُّهْدِ وَالرَّقَائِقِ

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ يَعْنِي الدَّرَاوَرْدِيَّ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«الدُّنْيَا سِجْنُ الْمُؤْمِنِ، وَجَنَّةُ الْكَافِرِ»


Tamil-5663
Shamila-2956
JawamiulKalim-5260




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.