தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-19709

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் கடமையான தொழுகையல்லாத பன்னிரண்டு ரக்அத்கள் ஒரு நாளைக்கு தொழுவாரோ அவருக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகை கட்டப்படும்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)

(முஸ்னது அஹமது: 19709)

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ هَارُونَ أَبِي إِسْحَاقَ الْكُوفِيِّ مَنْ هَمْدَانَ، عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ صَلَّى فِي يَوْمٍ وَلَيْلَةٍ ثِنْتَيْ عَشَرَ رَكْعَةً سِوَى الْفَرِيضَةِ بُنِيَ لَهُ بَيْتٌ فِي الْجَنَّةِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-18877.
Musnad-Ahmad-Shamila-19709.
Musnad-Ahmad-Alamiah-18877.
Musnad-Ahmad-JawamiulKalim-19269.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.