தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-6688

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில், முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் மொத்தம் 12 தக்பீர்கள் கூறினார்கள். அதற்கு முன்னும் பின்னும் வேறு எதையும் தொழவில்லை.

அறிவிப்பவா்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி),

(முஸ்னது அஹமது: 6688)

حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، سَمِعَهُ مِنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ:

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَبَّرَ فِي عِيدٍ ثِنْتَيْ عَشْرَةَ تَكْبِيرَةً، سَبْعًا فِي الْأُولَى، وَخَمْسًا فِي الْآخِرَةِ، وَلَمْ يُصَلِّ قَبْلَهَا، وَلَا بَعْدَهَا»

قَالَ عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَد: قَالَ أَبِي: «وَأَنَا أَذْهَبُ إِلَى هَذَا»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-6401.
Musnad-Ahmad-Shamila-6688.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-6513.




மேலும் பார்க்க: அபூதாவூத்-1151 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.