தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muwatta-Malik-578

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஸயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதருக்கு அவரின் குழந்தை செய்யும் பிரார்த்தனையின் காரணமாக சொர்க்கத்தில் அந்தஸ்தை உயர்த்தப்படும்.

ஸயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்கள் இதைக் கூறும்போது தனது இருகைகளையும் வானத்தை நோக்கி உயர்த்திக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: யஹ்யா பின் ஸயீத்

(முஅத்தா மாலிக்: 578)

وَحَدَّثَنِي عَن مالِكٍ، عَن يَحيَى بْنِ سَعِيدٍ، أَنَّ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ كَانَ يَقُولُ:

إِنَّ الرَّجُلَ لَيُرْفَعُ بِدُعَاءِ وَلَدِهِ مِنْ بَعْدِهِ؛ وَقَالَ بِيَدَيْهِ نَحْوَ السَّمَاءِ، فَرَفَعَهُمَا.


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-578.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-502.




மேலும் பார்க்க : அஹ்மத்-10610 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.