தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-689

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(நஸாயி: 689)

أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

مِنْ أَشْرَاطِ السَّاعَةِ: أَنْ يَتَبَاهَى النَّاسُ فِي الْمَسَاجِدِ


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-682.
Nasaayi-Shamila-689.
Nasaayi-Alamiah-682.
Nasaayi-JawamiulKalim-682.




இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : அஹ்மத்-12379 , 12473 , 12537 , 13404 , 14020 , தாரிமீ-1448 , இப்னு மாஜா-739 , அபூதாவூத்-449 , நஸாயீ-689 , …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.