தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tayalisi-2589

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் அல்லாஹ்வின் திருப்தியை நாடி இரவில் யாஸீன் (36 வது) அத்தியாயத்தை ஓதுவாரோ அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(tayalisi-2589: 2589)

حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا جَسْرٌ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

مَنْ قَرَأَ: يس فِي لَيْلَةٍ الْتِمَاسَ وَجْهِ اللَّهِ غُفِرَ لَهُ


Tayalisi-Tamil-.
Tayalisi-TamilMisc-.
Tayalisi-Shamila-2589.
Tayalisi-Alamiah-.
Tayalisi-JawamiulKalim-2579.




إسناد ضعيف لأن به موضع انقطاع بين الحسن البصري وأبو هريرة الدوسي ، وفيه جسر بن فرقد القصاب وهو ضعيف الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஜஸ்ர் பின் ஃபர்கத் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: திர்மிதீ-2889 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.